இனவாத சக்திகளுக்கு அரசு வாய்ப்பூட்டு போடுமா?

அண்­மையில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் மேற்­கொண்ட அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது, முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் இரு­வ­ருக்கு பிரதி அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதன்­படி, தேசிய ஒரு­மைப்­பாட்டுப் பிரதி அமைச்­ச­ராகக் கட­மை­யாற்றி வந்த முனீர் முழப்பர், சமய விவ­கார மற்றும் கலா­சாரப் பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதே­போன்று, மாத்­தறை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகச் செயற்­பட்­டு­வந்த பொறி­யி­ய­லாளர் அர்கம் இல்யாஸ், மின் வலு பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *