அ.இ.ம.கா. தலைவர் றிஷாடுக்கு எதிரான வில்பத்து காடழிப்பு வழக்கு தள்ளுபடி

வில்­பத்து வனாந்­தி­ரத்­திற்குள் காணப்­ப­டு­கின்­றன விலாச்சிக் குளம் ஒதுக்­கப்­பட்ட காட்டுப் பகு­தி­யினை அழித்தார் எனக் குற்­றஞ்­சாட்டி அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான றிஷாட் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட மனு நேற்று புதன்­கி­ழமை மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்­தினால் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *