
வில்பத்து வனாந்திரத்திற்குள் காணப்படுகின்றன விலாச்சிக் குளம் ஒதுக்கப்பட்ட காட்டுப் பகுதியினை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று புதன்கிழமை மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.




