அறுகம்பே சபாத் இல்லத்திற்கு பூட்டு

பொத்­துவில் அறுகம்பே பகுதியில் இயங்கி வந்த இஸ்­ரே­லி­யர்­களின் சபாத் இல்லம் பூட்­டப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு அமை­வா­கவே சவாளை பிர­தே­சத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்­ர­வே­லர்­களின் வணக்­கஸ்­த­ல­மான சபாத் இல்லம் கடந்த 10 ஆம் திக­தி­யன்று பூட்­டப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *