மாவடிப்பள்ளி வெள்ளத்தின் போது களப் பணியாற்றிய ஜனாஸா அமைப்பினருக்கு வீரமானிடர் விருது

பேரி­டர்­க­ளின்­போது- உயி­ரா­பத்தை எதிர்­நோக்­கிய மக்­களை தமது உயிரைப் பணயம் வைத்துக் காப்­பாற்­றிய அல்­லது அதற்­காக முனைந்த வீர மானி­டர்­களை விருது வழங்கி கெள­ர­விக்கும் தேசிய விழா கடந்த சனிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் டொக்டர் ஜகத் விக்­ர­ம­ரத்ன தலை­மையில் கொழும்பு, பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள காணிச் செய­லக கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *