கிளிநொச்சியில் மீட்கப்பட்ட 4 மோட்டர் செல்களையும் செயலிழக்க செய்ய நடவடிக்கை

<!–

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட 4 மோட்டர் செல்களையும் செயலிழக்க செய்ய நடவடிக்கை – Athavan News

கிளிநொச்சி- அக்கராயன் காட்டுப்பகுதியில், 4 மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மோட்டர் செல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் மீட்கப்பட்ட செல்களை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *