கொரோனாத் தொற்றிலிருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்!

கொரோனாத் தொற்றிலிருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்!

இதற்கிணங்க நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,476 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 4,51,401 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9,806 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *