அக்கராயன் காட்டுபகுதியில் 4 மோட்டார் செல்கள் மீட்பு!

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் 4 மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த செல்களை நீதிமன்றின் அனுமதியுடன் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *