அனுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 61 மற்றும் 63 வயதான இருவரே பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித-யானை மோதலால் ஆண்டுதோரும் சராசரியாக 300 யானைகள் கொல்லப்படுகின்றன.
அதேநேரம் 100 பேர் இறக்கின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.