கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

<!–

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு – Athavan News

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பன்னங்கண்டியிலுள்ள பிரதான வாய்க்காலில், நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *