தெற்காசியாவில் விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கை – நாமல்

<!–

தெற்காசியாவில் விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கை – நாமல் – Athavan News

தெற்காசியாவிலேயே விரைவாக தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாடு இலங்கையே என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை பார்வையிட்டபோது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதார மையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *