![](https://newuthayan.com/wp-content/uploads/2020/01/z_p08-Gotabayau2019-696x392.jpg)
அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (19) நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடியாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (19) நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.