அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவேன்! கோட்டா அறிவிப்பு!

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (19) நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *