நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுஶ்ரீள்ளது.
அதன்படி,
PQRSTUVW ஆகிய பகுதிகளுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரமும்,
ABCDEFGHIJKL ஆகிய பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 2 மணி 15 நிமிடங்கள் வரையிலும், மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை 1 மணி 15 நிமிடங்கள் வரையிலும் அமுல்படுத்தப் படவுள்ளது.
