நண்பரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர்

சப்புகஸ்கந்த, பெலென்கஹஹேன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *