மாடு வெட்டியவர் கைது

யாழ்ப்பாணம், ஏப் 04

யாழ்.கொழும்புத்துறையில் மாடு ஒன்றை திருடி அதனை இறைச்சிக்காக வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 50 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கொழும்புத்துறை ஏ.பி வீதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 42 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *