
கொழும்பு, ஏப் 05
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.