தமிழ் – சிங்கள புத்தாண்டுப் பண்டிகை பொதி வழங்கல் செயற்திடடமானது யாழில் இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை யாழ்.விழிப்புலனற்றோர் சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 280 அங்கத்தவர்களுக்கு 5000 பெறுமதியின் படி பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும் குறித்த நிகழ்விற்கு அருட்தந்தை தேவராஜன் மற்றும் பலர் அனுசரணைகள் வழங்கியுள்ளார்கள்.

