
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவைப் பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காலி முகத்திடலில் இடம்பற்று வரும் போராட்டம் காரணமாக கோட்டை வரை கடும் வாகனநெரிசல் நிலவுகிறது.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.