நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

<!–

நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு – Athavan News

நாட்டின் மேலுமொரு பகுதி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *