இடைக்கால அரசாங்கத்தை ஜனாதிபதி நிராகரித்தமைக்கு காரணம் என்ன?

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்காத இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *