இன்றும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்!

<!–

இன்றும் சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்! – Athavan News

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (சனிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றன.

அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு விபரம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *