எரிபொருளினை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இருவர் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 245 லீற்றர் டீசல், 478 லீற்றர், 80 லீறறர் மண்ணெண்ணையும் பொலிசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் இருவரையும் நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
