
கோட்டா அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று நான்காவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இரவு பகல் பாராது, போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் சட்டத்தரணிகள் பலர் ஆதரவு வழங்கியுள்ளதுடன், போராட்டப் பேரணியிலும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.