ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

<!–

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு! – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது.

தேசிய சங்கங்களின் ஒன்றியம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *