20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன

<!–

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன – Athavan News

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன.

அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *