
கொழும்பு, ஏப் 15
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை ஏதிலிகளுடன் காணொளி தொழில்நுட்பம் மூலமாக கலந்துரையாடியுள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்களின் அத்தியாவசிய தேவைகள், நலன்கள் மற்றும் இலங்கையின் கள நிலை குறித்து முதலமைச்சர், அவர்களிடம் கேட்டறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.