மீன்பிடிக்கச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

மீன்பிடிக்கச் சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு!

மீசாலை புத்தூர் பிரதான வீதியின் வண்ணாத்திப் பாலத்துக்குக்கீழ் நிறுத்திவிட்டு மீன்பிடிக்கச் சென்றவரின் மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மீன்வியாபாரியின் மோட்டார்சைக்கிளே திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *