மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

<!–

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்! – Athavan News

மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய மீனவர்களின் சிறிய படகுகளுக்கு மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *