பாராளுமன்றம் அதிரடியாக ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது இந்நிலையில் ஆரம்பம் முதலே ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் சஜித் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்ற நிலையில் சபையினை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *