
கொழும்பு, ஏப் 22
நாட்டின் நெருக்கடி நிலைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என 7 முன்னணி நிறுவனங்கள் கோரியுள்ளன.
டயலொக், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ், சீ.பி.எல். பிரெண்டிக்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் இந்த கோரிக்யை விடுத்துள்ளன.
மக்களின் கோரிக்கைகள் சார்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.