யாழ் . நகரப் பகுதிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகள்

<!–

யாழ் . நகரப் பகுதிகளில் ஆங்காங்கே சுவரொட்டிகள் – Athavan News

யாழ் நகரப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து
அரசை பதவி விலகுமாறு கோரி தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது .

“தடுமாறும் அரசே பதவி விலகு மக்கள் வயிற்றில் அடிக்காதே” எனும் வாசகங்கள் அடங்கிய
சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளது.

யாழ் . பிரதான வீதிகள் மற்றும் யாழ் . மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *