தடுமாறும் அரசே பதவி விலகு- யாழில் கண்டன சுவரொட்டிகள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து தடுமாறும் அரசே பதவி விலகு என்றவாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் யாழின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *