நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து தடுமாறும் அரசே பதவி விலகு என்றவாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் யாழின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA

JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
