
ரம்புக்கனை, ஏப் 23
ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது எரிபொருள் கொள்கலனுக்கு தீ வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.
எனினும் இந்த நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.