
கொழும்பு, ஏப் 23
உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
உலக புத்தக தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் உலக புத்தகம், பதிப்புரிமை தினம், சர்வதேச புத்தக நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
முதல் முறையாக, இந்த நாள் 23 ஏப்ரல் 1965 அன்று கொண்டாடப்பட்டது.
இந்த முயற்சியை யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.