
கொழும்பு, ஏப் 24
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் காவல்துறையினர் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அவர்கள் வீதிக்கு அனுமதிக்கப்படுவதாகத் குறிப்பிடப்படுகின்றது.