காவல்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் முரண்பாடு !

<!–

காவல்துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் முரண்பாடு ! – Athavan News

கொழும்பு காலி முகத்திடலில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை )  நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் பல்வேறு பேரணிகள் கொழும்பு காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இதன் விளைவாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கருகில் காவல்துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *