கொழும்பு, ஏப் 24
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்றது.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமரின் விஜேராம வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

