
இரண்டு நாள் பயணமாக யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்று மாலை யாழ் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.