16 வது நாளாக பெருமளவில் தொடர்கிறது மக்கள் போராட்டம் – பதவி விலகாவிட்டால் காதை திருகி இழுத்து வருவோம் எனவும் கோஷம்!

16 வது நாளாக பெருமளவில் தொடர்கிறது மக்கள் போராட்டம் – பதவி விலகாவிட்டால் காதை திருகி இழுத்து வருவோம் எனவும் கோஷம்!

அரசாங்கத்தை பதவி விலக கோரும் மக்கள் போராட்டம் இன்று 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
காலி முகத்திடலில் அதிகளவான மாணவர்களும் மக்களும் இன்றும் திறண்டனர்.

பிரதமரின வாசஸ்தலத்தின் முன்பாக பெருமளவில் மாணவர்கள் பேரணியாகவும் சென்று எதிப்பை தெரிவித்திருந்தனர்.

பதவி விலகாவிட்டால் காதை திருகி இழுத்துவருவோம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *