இலங்கையில் இருந்து இன்றும் 15பேர் இன்று காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி அகதிகள் படையெடுக்கின்றனர்.
இந்த வகையில் 15 பேர் இன்று அதிகாலையும் தமிழகம் தனுஸ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர்.
