இலங்கையில் இருந்து 15 பேர் இன்றும் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து இன்றும் 15பேர் இன்று காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி அகதிகள் படையெடுக்கின்றனர்.

இந்த வகையில் 15 பேர் இன்று அதிகாலையும் தமிழகம் தனுஸ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *