அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டம்! – பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது சிறிய குழுவினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அலரி மாளிகையைச் சுற்றிய வளாகத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *