
சீன – இலங்கை திறந்த பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிக நன்மையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என சீனா எதிர்பார்க்கின்றது.
இதன்மூலம் மேலதிக முதலீட்டாளர்களை கவர முடியும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.