அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணைக்கு பல்Nவுறு அரசியற் கட்சிகளும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) காலை கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்கிரி மகா விஹாரயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மகாநாயக்க தேரரின் நலம் தொடர்பில் பரிசீலனை செய்த எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவருடன் கலந்துரையாடினார்.

