ஐக்­கிய மக்­கள் சக்தியின் பாதயாத்­திரை கண்­டி­யில் ஆரம்பம்!

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஐக்­கிய மக்­கள் சக்தி பாத யாத்­திரை நேற்­றுக் கண்­டி­யில் இருந்து ஆரம்­ப­மா­னது.

பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்­கள் சக்­தி­யின் ஏற்­பாட்­டில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் இந்­தப் பாத யாத்­தி­ரைப் போராட்­டத்­தில் ஐக்­கிய மக்­கள் சக்­தி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மக்­கள் பிர­தி­நி­தி­கள் உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் பங்­கேற்­ற­னர்.

இந்­தப் பேரணி எதிர்­வ­ரும் 30ஆம் திகதி கொழும்பை அடை­ய­வுள்­ளது. அதன் தொடர்ச்­சி­யாக சுதந்­தி­ரப் போராட்­டம் என்ற தொனிப்­பொ­ரு­ளில் மே முத­லாம் திகதி ‘நூற்­றாண்­டின் மே பேரணி’ நடை­பெ­ற­வுள்­ளது என்று ஐக்­கிய மக்­கள் சக்தி அறி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *