தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர்மாய்ப்பு!

இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றுக் காலை கீரிமலையில் இடம்பெற்றது. கருணாகரன் அருட்சாந்தன் (வயது- 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டுக்கு வெளியே உள்ள மரத்தில் இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *