வடகடல் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் பெறுவது தொடர்பாக டக்ளஸ் ஆலோசனை

கொழும்பு, ஏப்ரல் 27: வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியதுடன் முக்கிய தீர்மானங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *