யாழ்ப்பாணம்,ஏப் 27
மக்கள் போராட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை வழங்கும் முகமாக வியாழக்கிழமை 1000 ற்குகும் மேற்பட்ட பல்வேறு துறைசார்தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கு ஆதரவினை தெரிவித்து அதில் பங்கேற்றுக் கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
