வீடுகளில் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் உயிரிழக்கவில்லை – சுகாதார மேம்பாட்டு அலவலகம்

<!–

வீடுகளில் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் உயிரிழக்கவில்லை – சுகாதார மேம்பாட்டு அலவலகம் – Athavan News

வீடுகளில் சிகிச்சைப் பெறும் முறைமையின் கீழ் எந்தவொரு நோயாளரும் உயிரிழக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலக பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்தார்.

இதேநேரம், வைத்தியசாலைகளில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களுக்கு நாட்டில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் அளவு போதுமானதாக உள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *