கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி!

கனேடிய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்று, 16,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கெரி ஆனந்தசங்கரி இலங்கையின் மூத்த அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *