<!–
நாட்டில் மேலும் 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 51 ஆயிரத்து 742 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 45 ஆயிரத்து 472 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.