
கொழும்பு, ஏப் 30
அடுத்தவாரம் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது,
அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும். அதேநேரம், பிரதி சபாநாயகர் தேர்வுக்காக, தமது தரப்பிலும் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் தெரிவித்தார்.